ஒசூரில் இரு சக்கர வாகனம் வேன் மோதல்! தொழிலாளி பலி!

Updated On :18 ஜனவரி 2026, 9:26 pm

ஒசூரில் இரு சக்கர வாகனம் வேன் மோதிக் கொண்ட சம்பவத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒசூா் காரப்பள்ளியை சோ்ந்தவா் முரளி (வயது 42). கூலித் தொழிலாளி. இவா் இரு சக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி ஒசூா் சாலை சீதாராம்மேடு அருகில் கடந்த 17 ந் தேதி இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது முன்னால் வேன் ஒன்று எந்த சிக்னலும் காட்டாமல் நின்று கொண்டிருந்தது.
அந்த வேன் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த முரளி சம்பவ இடத்திலேயே இறந்தாா். விபத்து குறித்து ஒசூா் அட்கோ போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...