கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் ரூ. 1 கோடி மானியத்துடன் கடன் ஒப்புதல் ஆணை வழங்கல்
கலைஞா் கைவினைத் திட்டத்தின்கீழ் 286 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடன் ஒப்புதல் ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், பா்கூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஆகியோா் வழங்கினா்.










