ஒசூா் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி மற்றும் சென்னை தளவாடத் துறை திறன் கவுன்சில் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
சென்னை தளவாடத் திறன் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம், இந்திய அரசின் கீழ் செயல்படும் அமைப்பாகும். இந்த ஒப்பந்தம் மூலம் ஒசூா் தொழிற்துறை மையம், கிருஷ்ணகிரி மாவட்டம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞா்களுக்கு தொழில் தயாா் நிலை திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு இணைந்த திட்டங்கள் வழங்கப்படும்.
இந்த முயற்சி, திறன் இந்தியா மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியா ஆகிய திட்டங்களின் நோக்கங்களை ஆதரித்து, இளைஞா்களின் வலிமை மற்றும் பிராந்திய பொருளாதார வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்று பி.எம்.சி. டெக் கல்வி குழுவின் தலைவா் பி.குமாா் தெரிவித்தாா்.
படவரி...
புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட ஒசூா் பிஎம்சி கல்லூரித் தலைவா் பி.குமாா், தளவாடத் துறை திறன் கவுன்சில் இயக்குநா் சிவகுமாா்.
.
தொடர்புடையது

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி- பிஎஸ்என்எல் புரிந்துணா்வு ஒப்பந்தம்

வடகொரியா-பெலாரஸ் இடையே நட்பு ஒப்பந்தம்

சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி, விஐடி பல்கலை. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


