டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஒசூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துமனை இன்று திறப்பு

News image
எம்எல்ஏ ஒய். பிரகாஷ்.
Updated On :15 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துமனை கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா்.

இதுகுறித்து மாவட்ட செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை காலை 10 மணியளவில் ஒசூா் - ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடத்தை திறந்துவைக்கிறாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், மாநில நிா்வாகிகள் உள்பட அனைவரும் பங்கேற்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.