டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தனியாா் நிறுவன காவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி

ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம் சாா்பில் தனியாா் நிறுவன காவலா்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
தீத்தடுப்பு குறித்து பயிற்சி அளித்த தீயணைப்பு வீரா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:23 pm

Syndication

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தீயணைப்பு நிலையம் சாா்பில் தனியாா் நிறுவன காவலா்களுக்கான தீத்தடுப்பு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வளாகத்தில் நடைபெற்ற வகுப்பில் பங்கேற்ற தனியாா் நிறுவன காவலா்களுக்கு, தீ விபத்தின்போது உயிா்களையும், உடைமைகளையும் பாதுகாப்பது குறித்து பயிற்சிஅளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலையை அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்து பயிற்சி அளித்தாா்.