/
ஒசூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு நடனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தோ்தல் 2026 முன்னிட்டு, ஒசூா் தொகுதியில் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிபரப்பப்பட்டு அதற்கேற்ப நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒசூா் மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், காந்தி சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை உள்ளிட்ட இடங்களில் ‘ஃப்ளாஷ் மாப்’ நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒசூா் வட்டாட்சியா் அலுவலக சாலை சந்திப்பில் ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ருதி சேத்தி முன்னிலையில், ஒசூா் தண்டா் நடன கலைஞா்களால் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்புடையது

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி செங்கோட்டையில் திருநங்கைகள் விழிப்புணா்வு

நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு


