/
தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரியில் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம் உள்பட மேலும் சில இடங்களில் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி காக்கைகள் இறந்து கிடந்தன. இதையடுத்து, பறவைக் காய்ச்சல் தொற்று உள்ளதா என மருத்துவக் குழுவினா் காக்கைகளின் உடல்களைக் கைப்பற்றி, அதன் மாதிரிகளை சோதனைக்கும் அனுப்பிவைத்தனா். அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோழி இறைச்சி, முட்டைகளை பொதுமக்கள் நன்றாக சமைத்து உட்கொள்ளலாம். மேலும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பறவைக் காய்ச்சல் தடுப்பு: கோழிப் பண்ணையாளா்களுடன் ஆலோசனை
வெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; விரைவில் திறக்க நடவடிக்கை!

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

14 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல்: தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


