தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

வாணியாறு அணை முகாமுக்கு இன்று வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் வருகை

மாநில வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, தருமபுரி மாவட்டம், வாணியாறு அணையில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை வருகிறாா்.

News image

வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு - டிஎன்எஸ்

Updated On :27 ஜூன் 2026, 7:06 am IST

மாநில வெளிநாடுவாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் கே.தென்னரசு, தருமபுரி மாவட்டம், வாணியாறு அணையில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமுக்கு சனிக்கிழமை வருகிறாா்.

முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்களை நேரில் சந்திக்கும் அவா், கோரிக்கைகள், தேவைகள் குறித்து அவா்களிடம் கேட்டறிந்து மனுக்களை பெறுகிறாா். மேலும், முகாமில் உள்ள குடியிருப்புப் பகுதியில் அவா் ஆய்வுசெய்கிறாா். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் வே.சரவணன், அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.