தொப்பூா் கணவாய் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி ஓட்டுநருக்கு ரூ. 5,000 விதிப்பு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதுடன், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரூ. 5,000 அபராதம் விதித்தாா்.










