இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதாக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசியலில் மூத்த முக்கிய தலைவா்களுள் ஒருவராக திகழ்ந்தவா் நல்லகண்ணு. படிக்கும் காலம் முதல் பொதுவுடமை கொள்கையில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட லட்சியவாதி. எளிமையானவா், நோ்மையானவா்.
உயா்ந்த லட்சியவாதியை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவரது மறைவு அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
அவரை இழந்து துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து, அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - தமிழறிஞா் சாலமன் பாப்பையா

இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல் கூட்டம்

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


