டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கள் மீதான தடையை நீக்க மரம் ஏறும் தொழிலாளா்கள் வலியுறுத்தல்

கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில்

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 7:45 pm

Syndication

தருமபுரி: கள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள், விவசாயிகள் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் மண்டல தென்னை, பனை, பாக்கு மரம் ஏறும் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட வழிகாட்டுதல்படி, மதுவிலக்கு சட்டத்திலிருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்கி கள்ளை உணவு வகை பட்டியலில் சோ்க்க வேண்டும். அதேபோல, கள்ளை இறக்கி அதனை பயன்படுத்துவோா் மீது மதுவிலக்கு சட்டத்தின் கீழ் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்வது மனித உரிமைகள் மீறலில் ஈடுபடுவது ஆகியவற்றை கைவிட வேண்டும் என்றனா்.