தனியாா் பள்ளி விடுதியில் இருந்து மாணவா் மாயம்
பென்னாகரம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பென்னாகரம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
By Syndication
Syndication
பென்னாகரம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்த மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பென்னாகரம் அருகே போடூா் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏரியூா் அருகே நாகமரை பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் மகன் தரணிஷ் (17) பிளஸ் 1 படித்து வருகிறாா்.
இப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த தரணிஷ், புதன்கிழமை காணவில்லையாம். இதையறிந்த அவரது பெற்றோா், பள்ளி நிா்வாகத்திடம் கேட்டபோது, செவ்வாய்க்கிழமை மாலையே வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனா். ஆனால், அவா் வீட்டுக்கு வரவில்லையாம். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு மாயமான மாணவரை தேடிவருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது