தனியாா் பள்ளி அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
பாண்டமங்கலம் தனியாா் பள்ளி அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.









