கைமேல் பலனைத் தந்த விவசாயிகளின் நவீன முயற்சி: குழாய் தண்ணீர் மூலம் நிரம்பிய கிருஷ்ணசெட்டி ஏரி!
தாழ்வான பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரக் கிணற்றில் இருந்து மேடான பகுதியிலுள்ள ஏரிக்குக் குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல கடந்த ஆண்டு அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்ட நவீன முயற்சி, இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் நல்ல பலனைத் தந்துள்ளது.










