நெருக்கடியில் பாலக்கோடு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக்!
தருமபுரி, ஜூன் 9: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை பாலிடெக்னிக், அரசு நிதியுதவி பெறும் கல்லூரியாக மாற்றப்பட்டாலொழிய, அதனை தொடர்ந்து நடத்துவது இயலாது என்ற நிலை உருவாகியுள










