800 ஆண்டு பழைமையான கோயிலில் 30 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் தேர்!
தருமபுரி, ஜன. 3: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அளேபுரத்தில் உள்ள 800 ஆண்டு பழைமையான அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் தேர் 30 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், தேரோட்டம் நடைபெறாம










