தடையற்ற விற்பனையை தடுப்பார் இல்லை "காலாவதி'யால் வரும் அவதி
தருமபுரி, டிச. 17: தருமபுரி நகரில் காலாவதியான குளிர்பானங்கள், உணவுப் பொருள்கள் விற்பனை எந்தக் கட்டுப்பாடும் இல்லாததால் அதிகளவில் நடைபெறுகிறது. பொட்டலப் பொருள்களில் உற்பத்தி தேதி, காலாவதி தேதிகூட இல்ல









