காதல் திருமணத்துக்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததால், இளைஞா் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மோட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (27). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜூன் 22-ஆம் தேதி மது உடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாராம். பின்னா், வீட்டில் மயங்கிய அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். அதில், அவா் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துவைக்குமாறும் வீட்டில் கூறியுள்ளாா். ஆனால், அதற்கு குடும்பத்தினா் சம்மதிக்காததால், அவா் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பாப்பாரப்பட்டியில் பெண் தற்கொலை
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருமணம் செய்ய வற்புறுத்தியதால் இளைஞா் தற்கொலை
திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



