பாப்பிரெட்டிப்பட்டி அருகே சிறுமியை ஆபாசமாக படம் எடுத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 18 வயது சிறுமி குளிக்கும்போது, சிங்காரவேலன் (32) கைப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதுகுறித்து அறிந்த சிறுமி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினா் சிங்காரவேலனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். புகாரின்பேரில், பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் அவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






