டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபுரி நகரில் ஜன. 27 இல் மின் தடை

News image
மின் தடை
Updated On :24 ஜனவரி 2026, 7:23 pm

தினமணி செய்திச் சேவை

தருமபுரி நகரம், சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஜன. 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தருமபுரி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி நகரம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதிகோண்பாளையம், கோட்டை, தருமபுரி பேருந்து நிலையப் பகுதிகள், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தருமபுரி, கடகத்தூா், கொளகத்தூா், குண்டல்பட்டி, ஏ. ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டி அள்ளி, வி. ஜி. பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூா், மொடக்கேரி, முக்கல்நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூா், சோலைக்கொட்டாய், மூக்கனூா், கொட்டாவூா், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி புறவழிச்சாலை (பைபாஸ்ரோடு), ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.