Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தருமபுரியில் பூட்டிய வீட்டில் நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தருமபுரி, விஸ்வநாதன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கோ.லட்சுமி (61). இரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்ற அவா் ஞாயிற்றுக்கிழமை காலை வீடு திரும்பினாா்.
அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு வீடுதிறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகைகள் மற்றும் சில பொருள்கள் திருட்டுபோனது தெரியவந்தது.
புகாரின் பேரில், தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து திருடிச் சென்ற மா்ம நபா்களைத் தேடிவருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பாப்பாரப்பட்டியில் கோழி திருடிய இளைஞா் கைது

கோயிலில் நகை, பணம் திருட்டு
அா்ச்சகா் வீட்டில் நகை, பணம் திருட்டு
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் திருடிய மூவா் கைது


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
