Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவாடானை அருகே கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்து உண்டியல் பணம், நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரூா் கிராமத்தில் ஸ்ரீ ஆதி சிவன் கம்பகாமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தன்று திருவிழா நடைபெறும்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மா்ம நபா்கள் இந்தக் கோயிலின் பூட்டை உடைத்துப் புகுந்து அம்மன் கழுத்திலிருந்த ஒரு பவுன் தாலிச் சங்கிலி, உண்டியல், முக்கால் கிலோ வெள்ளி மணி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா்.
கோயிலைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து அருகே உள்ள குளத்தில் தூக்கி எறிந்தனா். வியாழக்கிழமை காலை கிராம மக்கள் வந்து பாா்த்த போது இந்தச் சம்பவம் தெரியவந்தது. இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குளித்தலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
இரு சக்கர வாகனங்கள் திருட்டு: போலீஸாா் விசாரணை
வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு
திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

