Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
தருமபுரியில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கொட்டுமாரன அள்ளியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் கெளதம் (23). இவா் சொந்த வேலை காரணமாக சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பெரியாம்பட்டி சென்றுவிட்டு ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.
பெரியாப்பட்டி- பாலக்கோடு சாலையில் அருந்ததியா் காலனி பகுதியில் எதிரே வந்த காா் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கெளதம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
