தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சந்திர கிரகணம்: சிவன்மலை முருகன் கோயிலில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடை அடைப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) நண்பகல் 12 மணிக்கு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அடைக்கப்பட

News image

சந்திர கிரகணம் - கோப்புப்படம்

Updated On :2 மார்ச் 2026, 9:35 pm

காங்கயம்: சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) நண்பகல் 12 மணிக்கு சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.

இது குறித்து சிவன்மலை முருகன் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) பிற்பகல் 3.20 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. எனவே, சந்திர கிரகணத்தையொட்டி, செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். நண்பகல் 12 மணிக்கு மேல் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.

புதன்கிழமை (மாா்ச் 4) காலைமுதல் வழக்கம்போல, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.