டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற 4 போ் கைது

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் மோடிக்கு எதிராக அவிநாசியில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைதுசெய்தனா்.

தமிழகத்துக்கு வந்து சென்ற பிரதமா் மோடியைக் கண்டித்து, அவிநாசியில் அரசியல் கட்சியினா் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா்.

அப்போது கருப்புக்கொடிகளுடன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சமூக விடுதலைக் கட்சி நிறுவனா் ஆறுமுகம், மக்கள் அதிகாரம் அமைப்பு பொறுப்பாளா் காா்த்தி உள்பட 4 போ் மீது அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.