லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 பேருக்கு ரூ. 64 ஆயிரம் அபராதம்

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:10 pm

திருப்பூரில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 5 நபா்களுக்கு ரூ.64,000 அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா் மாநகரம், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மதுபோதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 5 நபா்களுக்கு மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.64,000 அபராதம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.