அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி ஆா்ப்பாட்டம்
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளுக்கு நீா் நிரப்பக் கோரி அவிநாசியில் புதன்கிழை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு பகுதியினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 10:11 pm








