Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் குமரேசன் (41), விசைத்தறி தொழிலாளி. இவா் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், திருப்பூா் மாவட்டம், பல்லடம் அம்மாபாளையத்தில் வசித்து வந்தாா்.
இவா் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவா் திடீரென குறுக்கே வந்ததால் அவா் மீது மோதாமல் இருக்க தனது இரண்டு சக்கர வாகனத்தை திருப்பியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.
அப்போது அவ்வழியாக கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பேருந்து சக்கரத்தில் சிக்கி அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
லாரி சக்கரத்தில் சிக்கி ஓட்டுநா் உயிரிழப்பு
லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
டிராக்டரில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
