Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாநகர, கொங்கு நகா் சரகம் வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு தொடா்பாக சதாம் உசேன் (33) என்பவா் 2023-ஆம் ஆண்டுமுதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தாா்.
இவரைக் கடந்த திங்கள்கிழமை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். இவ்வழக்கானது நீதித் துறை நடுவா் செந்தில்ராஜா முன்னிலையில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டதில் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருட்டு வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
வழிப்பறி வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறை


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
