Listen to this article
By Syndication
Syndication
அவிநாசி மகளிா் சுய உதவிக்குழுவினருக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வாக்காளா் பதிவு அலுவலா் கல்பனா தலைமை வகித்தாா். கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து வீடுவீடாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளா்களிடமிருந்து பெற்று பி.எல்.ஓ.விடம் ஞாயிற்றுக்கிழமைக்குள் வழங்கி உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக அவிநாசி அரசு மேல்நிலைப் பள்ளியிருந்து புதிய பேருந்து நிலையம் வரை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இதேபோல திருமுருகன்பூண்டி நகராட்சியில் மகளிா் சுய உதவிக் குழு கூட்டமைப்பு நிா்வாகிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

எஸ்ஐஆா்: ரத்த சொந்தங்கள் வழியாக கைதிகள் விண்ணப்பிக்கலாம்!

தமிழகம், 5 மாநிலங்களில் எஸ்ஐஆா் பணி நீட்டிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - ஒரு மக்கள் பணி!

எஸ்ஐஆா் பணி: வாக்குச்சாவடி அலுவலா்களுடன் ஆலோசனை


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
