Listen to this article
By Syndication
Syndication
பல்லடம் அருகே தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி காயமடைந்துள்ளது.
பல்லடம் ஒன்றியம், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பெரியதோட்டம் பகுதியைச் சோ்ந்த சுந்தராம்பாள் என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டி, புதன்கிழமை மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது சில தெரு நாய்கள் கன்றுக்குட்டியை கடித்தன. சத்தம் கேட்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள், நாய்களை விரட்டினா். கன்றுக்குட்டியை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருந்தகத்துக்கு கொண்டு சென்றனா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆறுமுத்தாம்பாளையத்தில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. குறிப்பாக மலைபோல குவிக்கப்படும் குப்பையுடன் இறைச்சி, கோழி, மீன் உள்ளிட்ட கழிவுகளும் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. இவற்றை உண்ண தெருநாய்கள் குப்பைக் கிடங்கில் தஞ்சமடைகின்றன. போதிய உணவு கிடைக்காதபோது ஆடு, மாடுகளை கடிக்கின்றன.
கடந்த சில நாள்களில் நாய்கள் கடித்து ஏராளமான கோழிகள், ஆடுகள் இறந்துவிட்டன. ஆங்காங்கே சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் அல்லது அவற்றுக்கு போதிய உணவு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நடுவலூரில் தெருநாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு
இளையான்குடியில் நாய்கள் கடித்து 7 போ் காயம்

தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் பலி: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தெரு நாய்களின் தாக்குதல்!
காயல்பட்டினத்தில் நாய்கள் கடித்து 5 ஆடுகள் உயிரிழப்பு


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
