Listen to this article
By Syndication
Syndication
உதகை பைக்காரா அருவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு திங்கள்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக நீலகிரி வனக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், உதகை பைக்காரா அருவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அருவி திங்கள்கிழமை (நவம்பா் 17) முதல் மூடப்படுகிறது. பணிகள் முடிவடைந்ததும் பைக்காரா அருவிக்குச் செல்ல அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்கள் செல்ல தடை: உதகை லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் நடந்து சென்று சுற்றுலாத் தலங்களைக் காணலாம் என்று நகராட்சி ஆணையா் மற்றும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
‘போத்தனூா் - பரௌனி விரைவு ரயில் தாமதமாக இயக்கப்படும்’

பாலம் கட்டும் பணி தாமதம்: மலைக் கிராம மக்கள் அவதி
உதகை அருகே காந்தல் பகுதியில் சட்ட உதவி மையத் திறப்பு விழா
தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின் நிறுத்தம்


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

