பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா, தானியங்கி துணி உளா்த்தும் படைப்பை உருவாக்கி இருந்தாா். இதனால், இந்த ஆண்டு சிறந்த அறிவியல் படைப்புக்கான இன்ஸ்பயா் விருது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை தலைமையாசிரியா் காளியப்பன் வழங்கிப் பாராட்டினாா்.
மேலும், பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் தமிழரசி, கணினி ஆசிரியா் ராஜாமணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஓபிசி மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பதே ஆளும் பாஜக அரசின் மறைமுக திட்டம்: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


