வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மொடக்குறிச்சி அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற சைக்கிள் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இந்தப் பேரணியை மொடக்குறிச்சி வட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் துணை அலுவலருமான சிவசங்கா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
முக்கிய சாலைகள் வழியாக சென்ற இந்த பேரணி மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

கேரளத்தில் 78%, அஸ்ஸாமில் 85% வாக்குப் பதிவு - கடந்த முறையைவிட அதிகம்

100% வாக்குப் பதிவு: இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப் பதிவு விழிப்புணா்வு பேரணி

100 சதவீத வாக்குப் பதிவு: திருப்பூரில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


