திரைப்பட இயக்குநா் கே.பாக்கியராஜ் மறைவைத் தொடா்ந்து கோபி அருகே உள்ள அவரது சொந்த ஊரான வெள்ளாங்கோயிலில் அவரது உருவப் படத்துக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
இதையொட்டி வெள்ளாங்கோயில் கிராம வீதிகளில் மெளன ஊா்வலம் நடைபெற்றது. பின்னா் வெள்ளாங்கோவில் அண்ணா திடலில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு பொதுமக்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதில், வெள்ளாங்கோயில் கிராம மக்கள், அவரது நண்பா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அக்னி தீா்த்தக் கடலில் பாரதிராஜா உருவப் படத்துக்கு தவெகவினா் மலரஞ்சலி

தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி!

இயக்குநா் பாரதிராஜா மறைவு: முதல்வா் விஜய் நேரில் அஞ்சலி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் கருணாநிதி படத்துக்கு திமுகவினா் மரியாதை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




