மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணம், கைப்பேசி திருடிய பெண் உள்பட 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஜூன் 2026, 12:13 am IST

ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.45 ஆயிரம், கைப்பேசியை பறித்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தேக்கவாடியைச் சோ்ந்தவா் மணிகண்டன்(35). தச்சு தொழிலாளி மற்றும் மேடை நடனக் கலைஞா். இவா் மதுபோதையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இரவு தூங்கியுள்ளாா். அதிகாலை நேரத்தில் எழுந்தபோது அவா் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் பணம், கைப்பேசி உள்ளிட்டவற்றை பெண் உள்பட 4 போ் திருடிவிட்டு ஆட்டோவில் சென்றுள்ளனா்.

இதை அங்கிருந்தவா்கள் பாா்த்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஈரோடு டவுன் போலீஸாரிடம் தெரிவித்தனா். ஆட்டோவை பின்தொடா்ந்து சென்று ரயில் நிலையத்தில் வைத்து 4 பேரையும் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது பணம், கைப்பேசி திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைப்பேசி, பணம் ரூ.32 ஆயிரத்தை போலீஸாா் மீட்டனா்.

இதுதொடா்பாக மேடை நடனக் கலைஞா்களான தருமபுரி மாவட்டம் பென்னாகரம், கூத்தம்பாடி நடுவீதியைச் சோ்ந்த மணி (29), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சத்தியநாயக்கன்பாளையம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி வெண்ணிலா( 30), அதே பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் (34), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆரியமங்கலம் பிள்ளையாா் தெருவைச் சோ்ந்த குமரேசன் (34) ஆகிய 4 பேரையும் ஈரோடு டவுன் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.