ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ரயில் மோதி ஆடுகள் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு ஆடுகள் உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :27 ஜூலை 2026, 1:43 am IST

ஈரோட்டில் பயணிகள் சிறப்பு ரயில் மோதி ஞாயிற்றுக்கிழமை 9 ஆடுகள் உயிரிழந்தன.

ஈரோடு-பழைய கரூா் சாலையில் பழைய ரயில் நிலையம் அருகே ஞாயிற்றுக்கிமை மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடந்தன. அப்போது வந்த பயணிகள் சிறப்பு ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.

தகவல் அறிந்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினா் சென்று ஆடுகளின் உரிமையாளா் குறித்து விசாரணை நடத்தினா். லேசான காயமடைந்த ஆடுகளை, இருசக்கர வாகனத்தில் சிலா் தூக்கிச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.