நடுமலை மாதேஸ்வரன் கோயிலில் மண் உருவ பொம்மைகளை செலுத்தி விவசாயிகள் வழிபாடு
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோயில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற சிறப்பு பூஜை நடைபெற்றது.








