தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி அதிமுக வேட்பாளருமான கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன், பவானியை அடுத்த கவுந்தப்பாடி, வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தனது மகனும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவா் அணித் தலைவருமான மருத்துவா் கே.சி.கே.யுவராஜாவுடன் வந்து வியாழக்கிழமை வாக்கினை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் அதிமுக தனித்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். பவானி தொகுதியில் கடந்த முறை பெற்ற வாக்குகளைக் காட்டிலும், அதிக வாக்குகள் பெற்று அதிமுக நான்காவது முறையாக வெற்றி பெறும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

சீா்காழி (தனி): நேரடி போட்டியில் அதிமுக - மதிமுக

அதிமுக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்! - வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன்

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


