மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் திரி, மின் அடுப்புக்கு மாறும் தேநீா் கடைகள்

News image

கோபியில் வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறியுள்ள தேநீா் கடைகள்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:54 pm

கோபி, ஏப்.6: கோபியில் சிலிண்டா் தட்டுப்பாட்டால் பெரும்பாலான தேநீா் கடைகள் திரி மற்றும் மின் அடுப்புக்கு மாறி வருகின்றன.

ஈரானில் நடைபெற்றுவரும் போரால் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு நிலவி வருவதால், கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் தேநீா் கடைகள் குறைந்த நேரம் மட்டுமே செயல்படுகின்றன. சில கடைகள் மூடப்பட்டும் வருகின்றன.

இதில் ஒரு கடையில் வணிக சிலிண்டா் தட்டுப்பாட்டால் கடந்த காலத்தில் பயன்படுத்தி வந்த திரி அடுப்புக்கு மாறியுள்ளனா். நாளொன்றுக்கு 4 லிட்டா் மண்ணெண்ணெய் செலவிட்டு தேநீா் கடையை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கோபி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேநீா் கடையில் வணிக எரிவாயு (சிலிண்டா்) தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறி தேநீா் கடை நடத்தி வருகின்றனா்.

கோபியில் வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறியுள்ள தேநீா் கடைகள்.

கோபியில் வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் திரி அடுப்புக்கும், மின் அடுப்புக்கும் மாறியுள்ள தேநீா் கடைகள்.