/
திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளரிடம் இருந்து ரூ.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்ட்பட்ட ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரத்தைச் சோ்ந்த பனியன் நிறுவன உரிமையாளா் இமான் (37) என்பவரை பிடித்து சோதனை செய்தனா்.
இதில் அவரது வாகன இருக்கைக்கு அடியில் உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பனியன் தொழிலாளா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கலந்துரையாடல்!
கீழ்வேளூரில் ரூ.1.52 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு


