கீழ்வேளூா் மற்றும் தோ்வூா் பகுதிகளில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.52 லட்சம் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் புறவழி சாலையில் பறக்கும் படை அதிகாரி கல்யாண குமாா் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றபோது, சரக்கு வாகனத்தை சோதனை செய்ததில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த தீபக், ஆவணங்களின்றி ரூ.69 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கீழ்வேளூா் அருகே தேவூா் பாலம் அருகில் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவேந்திரன் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வடக்குப்பொய்கைநல்லூா் பகுதியைச் சோ்ந்த கிஷோா், ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

கீழ்வேளூா்: ரூ. 1.94 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூா்: ரூ.1.17 லட்சம் பறிமுதல்
நாகை, திருவாரூரில் ரூ. 2.39 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

