கோவை-ஜெய்ப்பூா் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை-ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181), ஜெய்ப்பூா்-கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஜூன் 4-ஆம் தேதி முதல் மகாராஷ்டிர மாநிலம், தாரங்கான் நிலையத்தில் நின்று செல்லும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாம்பரம் - கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்று செல்லும்!

சென்னை - செங்கோட்டை- தாம்பரம் ரயில் மானாமதுரையில் நின்று செல்லும் என அறிவிப்பு! பொதுமக்கள் வரவேற்பு

சென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும்







