பொள்ளாச்சியில் கவிஞா் சிற்பி 90 அகவை நிறைவு விழா நாளை தொடக்கம்: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பங்கேற்பு
கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 90-ஆவது அகவை நிறைவு விழா பொள்ளாச்சி கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜன. 23, 24) நடைபெறுகிறது.










