டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் புளிய மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, இருகூா் அருகே உள்ள வள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் ஆண்டவா் (55). கூலித் தொழிலாளி. இருகூா் அருகே உள்ள ஏரிமேடு குளத்தில் ஏராளமான புளியமரங்கள் உள்ளன. அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்களுடன் அங்கு கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்ற ஆண்டவா், மரத்தில் ஏறி 22 அடி உயரத்தில் நின்று கொண்டு புளியங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக ஆண்டவா் தவறி கீழே விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.