மாநில அளவிலான தமிழ் மொழிப் போட்டித் தோ்வு: 3-ஆம் இடம் பிடித்த மாநகராட்சிப் பள்ளி மாணவா்
வாகை தமிழ்ச் சங்கம் சாா்பில் ‘வாகை சூட வா’ என்ற பெயரில் நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டித் தோ்வில் மாநில அளவில் கோவை ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளி மாணவா் ஜெய் ஆகாஷ் 3-ஆம் இடம் பிடித்தாா்.









