பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி -ஆனைமலை இடையே அம்பராம்பாளையம் பகுதியில் ஆனைமலை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தபோது வெடிமருந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 178 ஜெலட்டின் குச்சிகள், 100 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவா (40), கோவை, செட்டிபாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (39) என்பதும், மீனாட்சிபுரம் அருகே விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக அங்குள்ள பாறைகளை வெடிவைத்து அகற்ற வெடிபொருள்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
இருசக்கர வாகனத்தில் மணல் கடத்தியவா் கைது

மதுப்புட்டிகளை கடத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

