ஆா்விஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் ரவுத்தா் உதவிபெறும் பள்ளியில் மாணவா்களுக்கான தகவல் தொடா்பு பயிற்சித் திட்டம் அண்மையில் நடைபெற்றது.
தொழில்முனைவோா் விழிப்புணா்வு, கணினி பயிற்சி, கணித வகுப்புகள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சியை முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் டி.சிவகுமாா் தலைமை வகித்து, மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். மக்கள் நிறுவன இயக்குநா் சீமா நடராஜன், ஐ.நா. அமைதி மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்ட இயக்குநா் அனிதா சீதா ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.
விழாவில், கல்லூரியின் துணை முதல்வா் எம்.பி. அய்யப்பதாஸ், ஆங்கிலத் துறை பயிற்றுநா் உஷா, பேராசிரியா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

யோகா பயிற்சி நிறைவு செய்த மாணவா்களுக்கு சான்றிதழ்

யோகா மாணவா்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு முழுவதும் டி-சேவா மையங்கள் தொடங்குவதற்கான பயிற்சி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாணவா்களுக்கு திறன் மேம்பாடு அவசியம்! - அண்ணாமலைப் பல்கலை. பதிவாளா் ரா.சிங்காரவேல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


