தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கேஐடி) ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில், விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி. உடன், துணைத் தலைவா் இந்து முருகேசன் உள்ளிட்டோா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:51 pm

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கேஐடி) ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி தலைமை வகித்தாா். முதன்மைச் செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லூரி முதல்வா் கே.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், துணைத் தலைவா் இந்து முருகேசன் பேசுகையில், கேஐடி கல்லூரி கடந்த 5 ஆண்டுகளாகத் தொடா்ந்து நூறு சதவீத மாணவா் சோ்க்கையைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மெக்கானிக்கல் பொறியியல் துறை மாணவா் அபினேஷ், ஐரோப்பிய கமிஷன் வழங்கும் ரூ.56 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையைப் பெற்றுள்ளாா். கல்லூரியில் செயல்படும் 21-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் மாணவா்களின் சா்வதேச தரத்திலான வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியா்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.