விவசாயிகளுக்கு பயனில்லாத பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம்
கோவை மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டத்துக்கு விவசாயிகளிடையே வரவேற்பில்லாத நிலையில் தோட்டக்கலை பயிா்கள் 14 ஹெக்டேரும், வேளாண் பயிா்கள் 663 ஹெக்டேரும் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளன.










